Wednesday, May 26, 2021

செல்லாத ஆதாரங்கள் - சங்கர் ஆணவ படுகொலை வழக்கில் விடுதலையான சின்னசாமியும் - நம் தமிழ் சமூக அமைப்பும்..

சாதி விட்டு சாதி லவ் பண்ண கூடாது, அதுதானே இந்த இந்திய நீதிமன்றத்தோட தீர்ப்பு..? இந்த போலீஸ் அழிச்சாட்டியத்துல நீதி துறை தப்பிச்சிருக்கு னு சொல்லலாம். சங்கர் சாதி ஆணவக் கொலை தொடர்பான வழக்கை திருப்பூர் செசன்ஸ் நீதிமன்றம் விசாரித்து 2017-ம் ஆண்டு டிசம்பர் 12ல தீர்ப்பு வழங்கிருக்கு. 

அதுல கவுசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார் நீதிபதி அலமேலு, இந்தப் படுகொலையில் ஈடுபட்ட கூலிப்படையினரான ஜெகதீசன், மணிகண்டன், செல்வகுமார், கலா தமிழ்வாணன், மதன் ஆகிய அஞ்சி பேருக்கும் தூக்குத் தண்டனை னு தீர்ப்பளித்தார்.

அப்பறம் குற்றவாளிகள் தரப்பல இருந்து உயர்நீதிமன்றத்தில மேல்முறையீடு செஞ்சி இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியான சத்யநாராயணன் மற்றும் நிர்மல் குமார் ங்கிற பார்ப்பன புலித்திக சின்னசாமிக்கும் இந்தக் கொலைக்குமிடையிலான எந்த தொடர்பும் இல்லைனு இந்தப் படுகொலைக்கு சூத்திரதாரியான கவுசல்யா அப்பன் சின்னச்சாமிய விடுதலை செஞ்சதுமில்லாம ஓடி ஓடி சாதி வெறியோட வெட்டுன  கூலிப்படைக் கும்பலுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைல இருந்து ஆயுள் தண்டனையா குறைச்சிருக்கு. இந்த வெட்டுல தேவர் சாதிவெறி புடிச்ச தாயொழிகளும் 2 வருசத்துல நன்னடத்தையின் காரணமாக னு எப்பிடியும் வெளிய வந்துருவானுக.

போலீசு தரப்பில் ஆதாரமாக இருந்த சி.சி.டி.வி-யின் வீடியோ இருக்கு. உலகமே பார்த்த வீடியோ.

என்னையும், கணவர் சங்கர் மற்றும் அவரது குடும்பத்தாரையும் எங்க அப்பன் சின்னசாமி, தாய் அன்னலெட்சுமி மற்றும் தாய்மாமன் பாண்டித்துரை ஆகியோர் கொலை செய்யப் போறதா தொடர்ந்து மிரட்டினாங்க னு நீதிபதி முன்னாடி கொலையில் நேரடியாக  பாதிக்கப்பட்ட கவுசல்யா சாட்சி சொல்லியிருக்கு.

சின்னசாமியும், ஜெகதீசனும் சேர்ந்து சங்கரைக் கொலை செய்யவும், தடுக்க வந்தா கவுசல்யாவையும் போட்டு தள்ள சொல்லி அனுப்புனாங்க னு கொலை செஞ்சவங்க ஒத்துகிட்டாங்க.

கொலை செய்ய கூலிப் படைக்கு முதல்கட்டமாக ரூ. 50,000 ரூபாய பேங்குல இருந்து எடுத்துக் கொடுத்தது சின்னச்சாமி.  வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட ரூ.50,000 பணத்தின் வரிசை எண்களும் கூலிப்படையினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணத்தின் வரிசை எண்களும் ஒரே எண்கள்தான் னு ஆதாரப்பூர்வமாக போலீசு நீதிமன்றத்தில் முன் வைச்சது.  கூலிப்படையைச் சேர்ந்த ஒருவன் சின்னசாமி தனக்கு பணம் கொடுத்ததாக ஒப்புதல் வாக்குமூலமே கொடுத்திருக்கிறான். 

சின்னசாமியின் தொலைபேசிக்கு கூலிப்படையினர் அஞ்சி பேரும் பேசியிருக்குற அந்த ஆடியோ ஆதாரத்தையும் போலீசு நீதிமன்றல முன்வைச்சது.

சின்னசாமி ஏற்கெனவே கவுசல்யாவையும் சங்கரையும் பிரிக்க முயற்சி செஞ்சிருக்குறான். சங்கரையும் கவுசல்யாவையும் கொலை செஞ்சிருவேன் னு கவுசல்யாட்டையே சொல்லியிருக்கிறான்.

என்னை எங்க குடும்பத்தார் கடத்தியதாக கவுசல்யா சங்கர் படுகொலைக்கு முன்னாடி காவல் நிலையத்தில புகார் குடுத்த FIR இருக்கு.

என்னோட மனைவியை மீட்டுத் தாங்க னு சங்கரும் ஏற்கெனவே காவல் நிலையத்தில புகார் பதிவு செஞ்சிருந்தான். அந்த காபியும் இருக்கு. 

சங்கர் கொலை வழக்கை முழுமையா விசாரித்த டி.எஸ்.பி விவேகானந்தன் இந்த வழக்கைப் பற்றி “சின்னசாமியும் அவரது குடும்பத்தினரும் சங்கர் குடும்பத்தினரை பலமுறை மிரட்டியிருக்கின்றனர். அவர்கள் இக்கொலையின் மூலம் இந்தச் சமூகத்திற்கு ஒரு செய்தியைச் சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்” னு நீதிமன்றல விசாரணை அறிக்கை சமர்ப்பிச்சார்.

இவ்வளவு சாட்சியங்கள் இருந்தும் தமிழகமே சாதி ஆணவப் படுகொலையாகப் பார்த்த உடுமலை சங்கர் வழக்கை சாதாரண கொலை வழக்கா மாத்தி கொலைக்கு காரணமான சாதிவெறியர்கள விடுதலை செஞ்சிருக்கு உயர்நீதிமன்றம்.

இது நீதிமன்றம் இல்ல மனுநீதியோட சனாதன தர்மத்தை காப்பாத்தும் காவி மன்றம். இந்த சமூகத்தில இருக்குற சாதி படுநிலைய பாதுக்காக்க தான் நீதி துறை செயல்படுது நமக்கு நல்லா தெரிஞ்ச விஷயம் தான். ஆனால் இந்த கொலை வழக்க இந்த சமுதாயம் எப்பிடி பாக்குது னு நமக்கு தெரியணும்.

சின்னசாமி விடுதலை ஆனதுமே சாதிவெறி அமைப்பு தலைவர்கள் இது நல்ல தீர்ப்பு னு கொண்டாடுறாங்க, சின்னசாமிக்கு மாலை போட்டு மரியாதை செய்யுறாங்க. இந்த நாயி என்னமோ தேச நலனுக்காக ஜெயிலுக்கு போன மாதிரி மத்த சாதி அமைப்பு வெறியர்களும் பாராட்டுறாங்க.

நம்ம சமுதாய மக்கள் "அந்த பொன்னுதான் வேற ஒருத்தன கல்யாணம் பண்ணிருச்சில, அப்றம் என்ன..? அவுகவுங்க குடும்பத்த பாருங்க"னு சொல்றாங்க.

அப்பன் ஆத்தாள உள்ள தள்ள அலையுது னு பேசுறாங்க. அப்பனா ஆத்தாவா இருந்தாலும் சாதிவெறி புடிச்சி ஆணவ படுகொலை செஞ்ச நாய்க னு சொல்ல மாட்டாங்க. சாதி அவ்வளவு முக்கியம். எப்பிடி சொல்லியாவது சாதிய காப்பாத்த முட்டு கொடுக்கணும்.

முற்போக்கு பேசுற முண்டைக "அவ வேற புருஷனோட இருக்கா, சங்கர் தான் தேவையில்லாம செத்துருக்கான்"னு பேசுறாங்க.

இந்த தேவிடியா மகன்களுக்கு எல்லாம் ஒரு பொண்ணு மறுமணம் பண்ண கூடாது, காலம் பூராம் வெள்ளை சேலை கட்டிக்கிட்டு பாரதி கண்ட புதுமை பெண் னு சாகுற வரைக்கும் வழக்க நடத்தனும் அப்பதான் கவுசல்யா உத்தமி, பத்தினி. மறுமணம் பண்ணிட்டா தேவிடியா.

இப்படி நாயிக சாதி மறுப்பு திருமணத்துக்கு ஆதரவு னு சொல்லும், மறுமணம் பண்ணுனா தப்பு சொல்லி பார்ப்பன சனாதன தர்மத்தை கட்டிகாக்க செயல்படும். பகுத்தறிவு அமைப்புல முதற்கொண்டு இப்படி நாயிக ரெம்ப சுத்துது.

நாடக காதல் னு கொஞ்ச பேரு சொல்லிட்டு திரியுறாங்க. வெட்டுப்பட்டு ஆணவ படுகொலை நடந்தாலும் இந்த முண்டைகளுக்கு நாடக காதலாதான் தெரியும். அவ்வளவு சாதி பற்று.

இப்படித்தான் இந்த சமுதாய அமைப்பும் குடும்ப அமைப்பும் இருக்கு. அத கட்டிக்காக்க தான் நீதிமன்றம் சின்னசாமி நிரபராதி னு விடுதலை பன்னிருக்கு. மேல சாதி பயபுள்ளைக குடும்ப அமைப்ப பார்க்கவேண்டாம், சாதி ஒழியணுமுன்னு கத்திட்டு திரியுற தாழ்த்தப்பட்ட குடும்ப சமூக அமைப்ப பாருங்க. இவனுகளுக்குள்ளயே பொண்ணு கொடுத்து கட்டிக்க மாட்டான். பள்ளர் பறையர்க்கு கொடுக்கமாட்டான். பறையர் சக்கிலியனுக்கு கொடுக்க மாட்டான். சங்கிலியன் புதிரை வண்னார், காட்டுநாய்க்கனுக்கு கொடுக்க மாட்டான்.

இன்னும் சொல்லபோனா ஒரே சாதிக்குள்ளேயே இருக்குற அதே சாதி காரனுக்கு கொடுக்க மாட்டான். கேட்டா அவிங்க வேற கிளை னு ஓழ் விடுவான். பறையர்ல இன்ன பறையருக்கு தான் பொண்ணு கொடுக்கணும் குடும்ப அமைப்பு இருக்கு. பள்ளர்ல அம்மா பள்ளன்,  ஆத்தா பள்ளன் னு குடும்ப பிரிவு இருக்கு. அம்மால இருந்து ஆத்தாவுக்கு சம்பந்தம் வச்சுக்க கூடாது. சக்கிலியனுல.. தெலுங்கு சக்கிலியன், கன்னட சக்கலியன் னு ரெண்டு பிரிவு இருக்கு. ரெண்டும்சேந்துற கூடாது. புதிரை வண்ணானும், காட்டுநாய்கனும் சேர கூடாது. இப்படி சொந்த சாதியிலே கிளை னு வச்சி பிரிச்சி பொண்ணு கொடுக்க மறுக்கும் சமுதாயம் இருக்கும் போது இந்த பார்ப்பன சனாதன தர்மத்தை, படிநிலைய பாதுக்காக்க நீதிமன்றம் இந்த வழக்குல இருந்து சின்னசாமிய விடுதலை தானே செய்யும்.

இந்த குடும்ப கிளை அமைப்பு அழியாத வரை எப்பிடி சாதி அமைப்பு ஒழியும். சாதி ஒழியணுமுன்னு யாருட்ட கேக்குறீங்க..? அது நம்ம குடும்பத்துல தானே இருக்கு. குடும்ப கிளை அமைப்பு உடைஞ்சதுனா சாதி அமைப்பு உடையும், சாதி அமைப்பு உடைஞ்சதுனா பார்ப்பான் வகுத்து வைச்ச படிநிலை அமைப்பு ஒடையும். அப்படி எல்லாம் நடத்துற கூடாது னா சாதி வெறி ஆணவ கொலைகள் நடக்கணும். சாதிவெறி கொலைகளுக்கு எப்பவுமே நீதிமன்றத்தோட ஆதரவு உண்டு.

No comments:

Post a Comment