Tuesday, July 31, 2018

பகுதி 2 - மச்சகந்தி எனும் சத்தியவதி, மீனின் மகள் - சாந்தனுவின் 2வது பொண்ட்டாடி - இதுதான்.. மகாபார ,, கதை..

அத்திரிகை என்ற பெண்ணுக்கு ஒரு முனிவர் சாபம் விட்டதுனால மீனாக பிறந்து கங்கை ஆத்துல நீஙதீட்டு கிடக்கா. இதை பாத்த அந்த பக்கா வந்த ஒரு முனிவர், அந்த மீன மேட்டர் பண்ணிட்டான். அப்போ பிறந்தது தான் இந்த மச்சகந்தி எனும் சத்தியவதி. அவள தூக்கிட்டு போயி ஒரு பரிசல் ஓட்டுறவன் வளக்குறான். மீனுக்கு பொறந்ததால மச்சகந்தி மேலயும் எப்போவுமே மீன் வாட அடிக்குமாம்.

ஒரு டயம் மச்சகந்தி பரிசலுல ஆத்துல போயிட்டு இருக்கும் போது அந்த பக்கமா வந்த பராசரமுனிவர் " எம்மா.. என்னை அந்த கரையில இறக்கிவிட்டுருமானு " பரிசல்ல ஏறுறான். ஏறுனவன் சும்மா இல்லாம " எம்மா.. நீ ரெம்ப அழகா இருக்க, உன்ன ஒரு தடவ எரிக்கவா... ( i mean இங்கேயே காந்தர்வணம் பண்ணிக்கிலாமா)" னு கேக்குறான். " நான் வேணா உன்மேல அடிக்கிற மீன் வாடைய, சென்ட் வாசனையா மாத்துர வரம் தாறேன் "னு சொல்றான்.

அதுக்கு இவ " குழந்தை உண்டானா என்ன பண்றதுன்னு" கேக்க.?  பிறக்கிற குழந்தைய கால்பித்தீவில் விட்டுவிடு மறுபடியும் கன்னி பெண்ணா மாறுற வரம் தாரேணு சொல்லிட்டு, பரிசல்ல ஏறுனவன் அவ மேல ஏறிட்டான். அவளுக்கும் மீன் வாட போயி, சென்ட் வாசனை கிடைச்சது. பிறந்த குழைந்தய தீவில விடும்போது அந்த குழந்தை சொல்லிச்சி " நீ எப்ப என்ன நினைச்சி கூப்பிட்டாலும் நான் உன் வந்து நிப்பேன் தாயே" னு.

சில நாட்களுக்கு பிறகு....

சாந்தனு மன்னன் ஆத்தோரமா போகும்போது சென்ட் வாசனை வருது. இவனும் எங்கயிருத்துடா வருதுன்னு மோப்பம் புடிச்சிட்டே போறான். ஒரு பரிசலுல மச்சகந்தி உகந்திருக்கிறத பாத்துட்டான். பாத்தவுடனே அவ அழகுல மயங்கி, மூடாகி "கட்டுனா உன்னத்தான் கட்டுவேன்" னு அவட்ட சொல்லிருக்கான். அதுக்கு அவ " என்னை கட்டணுமுனா எங்க அப்பன்ட்ட போயி பொண்ணு கேளு னு சொல்லிட்டா.

இவனும் அவ அப்பன்ட்ட பொண்ண கேக்க. அவ அப்பன் ஒரு ஆர்டர் போடுறான், " என் மகள கட்டிக்கோ, ஆனா உங்க ரெண்டு பேருக்கும் பிறக்குற குழந்தைதான் இந்த நாட்ட ஆளனும்"னு சொல்றான்.

இத கேட்டு அதிர்ச்சி ஆயிட்டான் சாந்தனு. ஏற்கனவே கங்காதேவிக்கு பிறந்த குழந்தை தேவிவிரதன் இருக்கும் போது எப்பிடி மச்சகந்திக்கு பிறக்குற குழந்தைய மன்னன் ஆக்குவது னு குழம்பி போயிட்டான். இருந்தாலும் மச்சகந்தி மேல இருக்குற மூடு குறையல.. "என் மகன்ட்ட கேட்டு சொல்றேன்" னு நேரா அரண்மனைக்கு போயிட்டான்.

நடந்ததை எல்லாம் மகனான தேவவிரதன்ட்ட சொல்ல, நம்ம அப்பன் ரெம்ப காஞ்சுபோயி கிடக்கான் அவனுக்காக இந்த தியாகத்த பண்ணிதொலைப்போம் னு, "அப்பா நீ கவலைப்படாத உனக்காக நான் போயி பொண்ணு கேக்குறேன்" னு மச்சகந்தி வீட்டுக்கு கிளமிட்டான்.

மச்சகந்தி அப்பன்ட்ட போயி " என் அப்பனுக்கு உன் பொண்ண புடிச்சிபோச்சி, உங்க பொண்ணும் கண்ணிபொன்னா இருக்கா, எங்க அப்பனும் காஞ்சிபோயி திரியுறான் அதானால உன்னோட dealக்கு எனக்கு ok, எங்க அப்பனுக்கு உன் பொண்ண கட்டிவச்சிரு" னு சொல்லிட்டான்.

அதுக்கு மச்சகந்தி அப்பன் " நான் பொண்ண கொடுக்கிறேன். ஆனால் உனக்கு கல்யாணம் முடிஞ்சி உன்னோட வாரிசுங்க சொத்த கேட்டா என்ன பண்றது? ஆகையால் நீ கல்யாணமே பண்ணிக்காம தன் கையே தனக்குதவி னு காலம்புராம் ஒண்டிக்கட்டையாவே வாளனும் னு சத்தியம் வாங்கிட்டான்.

அப்பறம் என்ன? தேவவிரதன்,, அவன் அப்பன் சாந்தனுக்கும் மச்சகந்திக்கும் கல்யாணம் பண்ணி வச்சிட்டான்...

இதெல்லாம் வானத்துல இருந்து பாத்துட்டு இருந்த தேவர்களும், முனிவர்களும் தேவவிரதன பாராட்டி "பீஷ்மர்.. பீஷ்மர்.. பீஷ்மர் னு கோசம் போட்டு பூமாரி பொலின்ச்சங்களாம்.. அடத்தூ.... அதிலருந்து இவனை எல்லோரும் பீஷ்மர் கூப்பிட ஆரம்பிச்சட்டாங்க..

- தொடரும்...

ஆதாரம் - மஹாபாரதம் ஆதிபர்வம் பகுதி 63

குறிப்பு:-
              அப்பனுக்கு மாமா வேலை பாக்குற மகனுக்கு கொடுக்குற பட்டம்தான் "பீஷ்மர்"

No comments:

Post a Comment