Wednesday, July 25, 2018

சிவலிங்க வழிபாடு - கேவலங்கெட்ட இந்துமதத்தின் ஆணாதிக்க வக்கிரம்...

லிங்க வழிபாடு எப்பிடி உருவானது என்று இந்து புராணங்கள் மூன்று விதமாக கூறுகிறது. அதை ஆதாரத்துடன் பார்ப்போம்.

1. பிரம்மா நடத்திய வேள்விக்குச் சென்ற சிவபெருமான் குடிபோதையில் காம விகாரத்தோடு நிர்வாணமாக மாறி ஆபாசமாக நடந்து கொண்டானாம். இதைக் கண்டு ரிஷி பத்தினிகள் சிலர் வீடு நோக்கிச் சென்றனராம். சிலர் சிவபெருமானுடன் உடலுறவு கொண்டனராம். இதைக் கண்ட ரிஷிகள் மயங்கி விழுந்தனராம். மயக்கம் தெளிந்த ரிஷிகள் சபிக்க, சிவபெருமானின் ஆண் உறுப்பு அறுந்து விழ, வானம் - பூமி அதிர்ச்சியினால் கிடுகிடுத்ததாம். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியைத் தடுக்க உமாதேவியார் தனது பெண் உறுப்பில் ஆண் உறுப்பை ஏந்தி அமைதிப் படுத்தினாராம். இதனால் அந்த ஆணாதிக்க லிங்கத்தை வழிபடுகின்றனர்

(ஆதாரம் - பத்மப் புராணம், சரஸ்வதி காண்டம் அத்தியாயம் 17)

2. ஒரு ரிஷி வீடுக்கு சென்ற சிவன், அங்கு ரிஷி இல்லாத நிலையில், அங்கிருந்த பெண்ணைக் கட்டாயப்படுத்தி கற்பழித்தாராம். இந்தநேரம் வீடு திரும்பிய ரிஷி கற்பழிப்பில் ஈடுபட்ட சிவனின் ஆண் உறுப்பு அறுந்து விழக் கடவ எனச் சாபம் இட, அது அறுந்து விழ, இதனால் உலகம் அழிந்துவிடும் என்று பயந்த பார்வதி, தனது யோனியில் தாங்கிய அந்தப் பிண்டத்தையே வழிபடும் மானம் கெட்டவர்கள் இந்துக்கள். ?

3. தாருகாவனத்து முனிவர்களின் கர்வத்தை அடக்கிட சிவன் நடனம் ஆடினானாம். கர்வத்தை அடக்க அந்தத் தாருகாவனத்து ரிஷிகளின் மனைவிமார்களை சிவன் கற்பழித்தானாம் - இதுதான் ரிஷிகளின் ஆணவத்தை அடக்க சிவன் மேற்கொண்ட வழி.

ரிஷிகள் சும்மா விடுவார்களா? எங்கள் மனைவிமார்களின் கற்பை அழிப்பதற்குக் காரணமாக இருந்த சிவனின் சிசுனம் (ஆண் உறுப்பு) அறுந்து விழுவது என்று சாபமிட்டார்களாம். அப்படி அறுந்து விழுந்த உறுப்பை பார்வதி தேவியார் தன் உறுப்பால் தாங்கிப் பிடித்தாளாம். அதுதான் கோயில்களில் இருக்கக் கூடிய சிவலிங்க வடிவம் என்பது.

(ஆதாரம் - லிங்கப்புராணம்)

புராண கதைகளின் படி கற்பழிப்பை நியாயப்படுத்தி வழிபடும் ஆணாதிக்க வடிவமே இந்த சிவலிங்கம்.

காட்டு விலங்காண்டிக் காலத்தில் கூட இந்த மாதிரி எந்த மனிதனும் தரங்கெட்டு நடந்திருக்காமாட்டான்..

- டக்ளஸ் முத்துக்குமார்

No comments:

Post a Comment