Wednesday, July 25, 2018

ரிஷிகளின் மனைவிமார்களின் கற்பை சூறையாடிய சிவன் - ஓம் நமசியவாய...

சிவபெருமான்தான் கடவுள்களின் தலைவன், இவன் யாருக்கு பிறந்தான்ட்டு இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது. ஏதோ சுயம்பு சுண்ணாம்பு னு பார்ப்பன பயபக்கிக சொல்லிட்டு திரியிதுக.

ரிஷிமூலம், நதிமூலம் அறியக்கூடாது னு சொல்ற மாதிரி இவனோட பொறப்பயும் அறியக்கூடாதாம். உடம்புல நாலு இடத்துல (பு.........) பிறப்புறுப்பு வச்சிருக்குற பிரம்மனையும், ஊர்மேயுற விஷ்ணுவையும் இவன்தான் படச்சிருக்கான்.

இந்த ரெண்டு பேரும் (சக்தி) பார்வதியோட சோல்டர்ல குந்திருக்கறதா வேதம் சொல்லுது. 
“நமசிவாய”என்னும் அய்ந்தெழுத்தை(பஞ்ச அட்சரம்) பிரமனுக்கு சொல்லிக்கொடுத்தது சிவன்தான்.

ஒரு டயம் தன்னைத்தேடி ஓடிவந்த தேவர்களிடம் என்ன பிரச்சனை ? னு  கேட்க, அதுக்கு தேர்வர்கள் "யோவ்.. சிவா  தாருகாவனத்து ரிஷிகளோட ஆட்டம் தாங்க முடியலய்யா.. நாங்க தான் பெரிய பருப்பு னு சொல்லிட்டு திரியூராணுக. நீ அவனுகள என்னான்னு கேளு.."னு சிவன்ட்ட சொல்றாங்க.
அதுக்கு சிவன் "சரிடா, சொல்லிட்டீங்கள, கெளம்புங்க. நான் பாத்துகிறேன்"னு சொல்லிட்டு, விஸ்ணுவ கூப்புடுறான்.

விஷ்ணு ஐயர் வீட்டு பொண்டாட்டிகளான கோபியர்களோட ஜல்சால இருக்கும் போது சிவன் கூப்புடுறது கேக்குது. ஏன்டா என்னய கூப்பிட்ட னு வரான். அதுக்கு சிவன்“ டே.. ரிஷிக ஆட்டம் தாங்க முடியல னு தேவர்கள் கம்ப்ளெண்ட் பன்ரானுக. நீ மோகினி வேசம் போட்டு, தாருகாவனத்து ரிஷிகள மூடேத்தி ஒரு கை பாரு, எனக்கு சின்னதா ஒரு வேலை இருக்கு" னு சொல்றான். "சரிடா"னு சொல்லிட்டு, சில்க் சுமிதா கெட்டபுல ரிஷிகள மயக்க போறான்.

"கண்ண தொரக்கணும் சாமி... கைய புடிக்கணும் சாமி.. "னு விஷ்ணு லேடி கெட்டப்புல ரிஷிகளுக்கு மூடேத்தி மயக்குறான். அந்த சமயம் சிவன் ரிஷிக பொண்ட்டாடிகிட்ட ரிஷி வேசம் போட்டு மேட்டர்க்கு போறான். ஒவ்வொரு ரிஷிக பொண்ட்டாடியயும் ஆசதீர பண்ணிட்டுருக்கான் சிவன்.

ரிஷிக தன்னோட ஞானகண்ணால, சிவன் அவனுக பொண்டாட்டிகல புரட்டி எடுத்தது தெரியவருது.

ரிஷி பத்தினிகளின் கதையும் இதேதான்.
வந்தது யாரு னு அடையாளம் தெரியாம, ஆசை தீர அனுபவிச்ச பிறகு “போச்சே கற்புப் போச்சே” னு கத்திட்டு கிடக்காலுக. சில்க் கூட

ரிஷிகளும் வாராணுக. தன்னோட தர்மப் பத்தினிகளிடம் தரங்கெட்ட ஆட்டம் போட்டவன் சிவன் னு தெரிஞ்சி ‘சிவனே’ னு சிலர் கும்புடுராணுக. “சிவ- சிவ”னு சிலர் பொங்கிராணுக. 'பெரியவங்க செஞ்சா பெருமாள் செஞ்ச மாதிரிங்கிற' பழமொழிக்கு ஏத்த மாதிரி இந்த தப்புக்கு பரிகாரம் சிவனே சொல்றான் " டே.. ரிஷிகளா.. ‘அபிசார’ வேள்வி செய்யுங்க, எல்லாம் சரியாயிடும்"னு சொல்லிட்டு ஓடிருறான்..

(ஆதாரம் : அபிமான சிந்தாமணி பக்கம் 659)

"இந்த காவாலி கடவுளை கும்பூடுறதுதான் பக்தி யோக்கியமாடா.. மக்களே சரியாக சிந்தியுங்கள்...

ஒருவேலை நான் பார்வதியை அப்பிடி பண்ணிட்டு "டே.. சிவா, நீ அபிசார’ வேள்வி செய்யி, எல்லாம் சரியாயிடும்" னு சொன்னா ஏத்துக்குவீங்களா... இந்த யோகியத்துலதான் இந்து புராண கதைக இருக்கு.

No comments:

Post a Comment