Wednesday, July 25, 2018

ஆபாசமேஇந்து மதம் - இந்து மத வேதம், புராணம், ஆகமம் எழுதிய ரிஷிகள் மாற்றும் முனிவர்களின் பொறப்பு..

இந்துமதத்தில ரிஷிங்க, முனிவ பயபுள்ளைங்க பொறப்பு எல்லாமே இயற்கைக்கு மாறானதும், ஆபாசமும், கொடூர வக்கிரம் நிறைஞ்சதா இருக்கும்.

காலக்கோட்டு ரிஷி - மானுக்கும்,
ஜம்புகர் - நரிக்கும்,
மாடவியர் - தவளைக்கும்
காங்கேயர் - கழுதைக்கும்
சவுனகர் - நாய்க்கும்
காணதர் - கோட்டானுக்கும்
கர் - கிளிக்கும்
சாம்புவந்தர் -  கரடிக்கும்
அஸ்வத்தாமன் - குதிரைக்கும் பொறந்திருக்கானுக...

அதெப்படி ரிசிங்க நாய், நரி,ஓணான், தவளை, கரடி, குதிரைக்கெல்லாம் பொறப்பானுக னு கேட்கக்கூடாது. அதுதான் இந்துமத அறிவியல்.
கலப்பின உருவாக்கம். கேரளாவுல RSS கார்ன் மாட்ட போட்ட மாதிரி இதயெல்லாம் கடவுள் போட்டு ரிஷி முனிவர்கள பெத்தெடுத்துருக்கான்.

அப்றம்..
கவுசிகர் - குயத்திக்கும்,
வால்மீகி - வேடனுக்கும்
அகஸ்தியர் - குடத்திற்கும் பொறந்திருக்கானுக.

எப்படி சார்..? நாயி நரி, கழுத குதிரய போட்டா கூட ஏதோ இந்து காவலர்கள் ஒரு வேட்கையில பண்ணி பொறந்திருக்கலாம் னு லாஜிக் இருக்கு.. குடத்துக்கு எப்படினு நீங்க கேட்டா..
நம்ம இந்து மக்கள்ட்ட இருந்து வர்ர பதில், " வேத காலத்துலயே குளோனிக் முறையில் குழந்தை உருவாக்குற அறிவியலை கண்டுப்பிடிச்சிருக்காங்க, நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் " னு சொல்லுவானுக..
இத பிரதமர் மோடியே ஒரு கூடாத்தில பேசியிருக்கானா பாத்துக்கோங்க. எடுத்துக்காட்டா மகாபாரதத்துல கவுரவர்கள் கூட அப்படித்தான் பொறந்தாங்க னு விளக்கம் கொடுத்துருக்கு இந்த முண்ட.

இந்து மக்கள் எல்லாம் நாம குளோனிக் முறைய வேதகாலத்துலயே கண்டுபிடிச்சியிட்டோம் னு பெருமை பீத்திட்டு இருக்கானுக. ஒரு குண்டூசி கூட கண்டுபிடிக்க சிந்திக்க தெரியாத கூமுட்டைதான் இந்தியா னு வெளிநாட்டு பத்திரிகைகள் நக்கல் பண்ணிட்டுருக்காங்க. அப்படியும் இந்த முண்டைகளுக்கு ரோசம் வர்ர மாதிரி தெரியல.

வியாசர் - செம்படத்திக்கு பொறந்திருக்கான். இந்த செம்படத்தி யாருணா.. ஒரு மீனு.  மகாபாரத பாண்டு அப்பன் அத பதம் பதம் பாத்ததுல வியாசர் பொறந்துருக்கான்.

வசிஷ்டர் - ஊர்வசிக்கு பொறந்திருக்கான்,
ஊர்வசி யாருணா, தேவலோகத்து call girl மாதிரி. தேவலோகத்தில கடவுள், தேவர்கள், அசூரர்கள் இருப்பாங்க. இதில எவன் ஊர்வசிட்ட போனானு தெரியல, அப்படி வசிஷ்டர் பொறப்பு.

இதுதான்ங்க இந்துமத புராணங்கள், ஆகமம் எழுதிய ரிஷி பயபுள்ளகளோட பொறப்பு.

1 comment: