Monday, July 30, 2018

எவன் சுதந்திர போராட்ட வீரர் - ஆங்கில அதிகாரி ஆஷ் படுகொலை - வாஞ்சிநாதனின் பார்ப்பன சாதிவெறி - காவிகளால் மறைக்கப்பட்டுவரும் வரலாறு....

இந்த 21-ம் நூற்றாண்டிலே இந்துத்துவ சக்திகள் இந்தியத் திருநாட்டை ஆட்சி செய்யும் தருவாயிலே மத்தியப் பிரதேசத்திலே ஒரு உயர்சாதி இந்து ஒருவரின் மீது தலித் சிறுமியின் நிழல் பட்டதற்காக அவள் அடித்து துன்புறுத்தப்பட்டிருக்கிறாள். இது அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று எண்ணுகிறேன்.

அரசியல், அறிவியல் வளர்ச்சியடைந்த இந்த தருணத்திலே கூட இப்படிப்பட்ட இழிவுகளைக் காண முடிகிறது என்றால் நூற்றாண்டுகளுக்கு முன்னர் நிலைமை எப்படி இருந்திருக்கும்.?

பிரிட்டிஷ் ஆட்சியில் நெல்லை மாவட்ட ஆட்சியாளராக இருந்த ஆஷ்துரை, அம்மாவட்டத்தில் தீண்டாமைக்கு உட்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை சமமாக மதித்தார். அவரது அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவரும் சாதி பாகுபாடு இல்லாமல் ஒரே இடத்தில் மதிய உணவு உண்ணவேண்டும் என்றும் ஒரே குடத்தில் தண்ணீர் அருந்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

இதை உறுதி செய்யும் விதமாக ஆஷ் இறந்த ஒரு வார காலத்திற்குள் தனது "தமிழன்" பத்திரிக்கையில் "சகல சாதி மனுஷரையும் சமமாக பாவித்தவர் கலெக்டர் ஆஷ்.!”  என்பதாக அயோத்திதாச பண்டிதர் குறிப்பிட்டதை கவனிக்கலாம்.
.
''குற்றால அருவிகளில் தெய்வங்களும், அவருக்கு பூசை நடத்தும் “பிராமணர்களும்” மட்டும் தான் குளிக்க வேண்டும் என்ற வழக்கம் இருந்தது. குற்றலாத்தில் சூத்திரர்கள் குளிக்க தடை இருந்தது. சூத்திரர்கள் என்றால் இப்போது ஆண்ட பரம்பரை பேண்ட பரம்பரை என்று பீற்றிக்கொள்கிறார்களே.. அவர்களையும் சேர்த்துதான் குறிப்பிடுகிறேன்.

பிராமணர்கள் மட்டும் குளிக்கலாம் என்ற வழக்கத்தை மாற்றி அனைத்து சாதி ஜனங்களுக்கு குளிக்கலாம் என்ற ஆணையை பிறப்பித்து சாதி தடையை நீக்கினார் ஆஷ்.

தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட காந்தி, குற்றாலத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு குளிக்க அனுமதி மறுக்கப்பட்ட செய்தி அறிந்து தானும் குளிக்க மறுத்தார் என்கிறது வரலாறு.

ஆஷ் துரை மாலை நேரத்தில் தனது குதிரையோட்டி முத்தா ராவுத்தர் உடன் நடைப்பயிற்சி போகும் போது காதில் ஏதோ அலறல் கேட்கிறது. ஓசை வந்த திசை நோக்கினார் ஆஷ் துரை. அங்கு போவதற்காய் பாதையிலிருந்து இறங்கி குடிசை நோக்கி நடந்தார். பின்னால் வந்த ராவுத்தர் ஓடி வந்து "துரை அங்கு போகாதீர்கள்" என்று தடுக்கிறார். ஏன் என்று வினவிய துரைக்கு, "அது தாழ்த்தபட்டவர்களின் குடிசை'' என்றும் நீங்கள் அங்கு போகக்கூடாது என்றும் கூறுகிறார்.

பின்பு, நானே  சேரிக்குள் சென்று என்ன விசயம் என்று அறிந்து வருவதாக சொல்லிய முத்தா ராவுத்தர் திரும்பி வந்து கூறுகிறார் "மொத பிரசவம் துரை. சின்ன பொண்ணு. ரெண்டுநாள கத்திட்டு இருக்காளாம், பிள்ளை மாறிக்கிடக்காம் எங்கிட்டு துரை பொழைக்க போகுது.!" என்றான்.

"ஏன். மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாமே.!" என்று துரை கேட்க , "அவங்க ஊருக்குள்ளேயே வரக்கூடாதுங்க. அய்யா பின்ன எப்படி வண்டி கட்டி டவுணுக்கு கொண்டு போறது.?" என்றார்  முத்தா ராவுத்தர். ஆனால் மருத்துவமனை கொண்டு சென்றால் ஒரு உயிரையெனும் காப்பாற்றலாம் என்று துரையிடம் சொன்னார்.

அருகிலிருக்கும் ஊருக்குள் சென்று உடனே ஒரு மாட்டுவண்டியை கொண்டு வருமாறு குதிரையொட்டியை பணித்தார் துரை. ஓடிப்போன ராவுத்தர் ஊரின் மேற்கு பகுதியில் உள்ள அக்கிரஹாரம் தாண்டிய பொழுது துரையின் வண்டியொட்டி எனத்தெரிந்த ஒரு பார்ப்பனர் வழிமறிக்கிறான். என்ன விடயம் என்பதைச்  சொல்லி விட்டு ஒரு குடியானவனின் வீட்டிலிருந்த மாட்டு வண்டியை ஒட்டி வருகிறார்.

மருத்துவமனை செல்ல அக்கிரஹாரத்தை தாண்டி தான்  வண்டி  சென்றாக வேண்டும். சரியாய் அக்கிரஹாரத்துக்குள் மாட்டு வண்டி மறிக்கப்படுகிறது. ஒரு சக்கிலிக்குடி பெண்ணை இந்த வழியே கொண்டு செல்லக்கூடாது போகக்கூடாது என்று பார்ப்பனர்கள் வழிமறித்து பிரச்சினை செய்தனர். மீறி சென்றால் வண்டி கொடுத்த வண்டி கொடுத்தவன் முதற்கொண்டு ஊர் நீக்கம் செய்து விடுவோம் என எச்சரித்தனர்.

இதைக்கேட்ட ஆஷ் துரை அவர்கள், தனது வண்டியில் அந்த பெண்ணை ஏற்றுமாறு உத்தரவிட்டார்.  குதிரையோட்டியின் பக்கத்திலேறி அமர்ந்து கொண்டார். வண்டி அக்கிரஹாரம் நுழையும் போது மீண்டும் பார்ப்பனர்கள் கூட்டமாய் வழிமறித்து "ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை ஏற்றிக்கொண்டு இந்த அக்கிரஹாரத்துக்குள் வருவது யாராய் இருந்தாலும் அனுமதிக்கமுடியாது" என்று பிரச்சினை செய்தனர்.

ஆஷ் கோபமாக வழி விட சொல்லி வண்டியைக்கிளப்பு என்று உத்தரவிடுகிறார்.
மீறி மறித்த பார்ப்பனர்களை அடித்து விரட்டிவிட்டு அந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டுசென்று காப்பாற்றினார். ஆஷ் துரை அவர்களிடம் அடிவாங்கிய கும்பலில் ஒரு 16 வயது இளைஞனும் இருந்தான் அவன் பெயர் தான் வாஞ்சிநாதன். அப்போது எடுத்த சபதம்தான் வாஞ்சிநாதனை கொலைசெய்ய தூண்டியது.

இது போன்ற சீர்திருத்த நடவடிக்கைகளினாலேயே ஆங்கிலேய கலெக்டர் ஆஷ் துரை மணியாச்சி என்ற ஊரின் ரயில் நிலையத்தில் சாதி வெறிபிடித்த வாஞ்சிநாதனால் சுட்டு கொல்லப்பட்டார்.

இந்த வரலாறு இன்று வரை பார்ப்பனர்களால் மறைக்கபட்டு வருகிறது. இந்த வரலாற்றை பற்றி திருநெல்வேலி மாவட்டத்தில் மணியாச்சியில் (தற்போது பார்ப்பன தேவிடியாமகன்லால் வாஞ்சிமணியாச்சி என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது) தாழ்த்தப்பட்ட அருந்ததியர் மக்களிடம் கேட்டுப்பாருங்கள். அனைத்தும் கூறுவார்கள்.

மேலும் இதுபற்றிய விபரம் laan venish எழுதிய Ash Official Notes எனும் குறிப்புகள் அரசு ஆவணக்காப்பகங்களில் இன்றும் உள்ளது.

இது தவிர்த்து இந்த படுகொலைக்கு ஆதாரமாக வாஞ்சிநாதன் எழுதி வைத்திருந்த கடிதம் குறித்த தகவலும் உள்ளது.

அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது....

("ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு அழியாத ஸனாதன தர்மத்தைக் காலில் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயர்களைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான்.

எங்கள் ராமன், கிருஷ்ணன், குருகோவிந்தர், அர்ஜுனன் முதலியவர்கள் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில், கேவலம் கோ(பசு) மாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனுக்கு முடி சூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெரு முயற்சி நடந்து வருகிறது.

அவன் (ஜார்ஜ்) எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு, 3000 மதராசிகள் பிரதிக்னை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமை.

இப்படிக்கு
ஆர். வாஞ்சி அய்யர்”)

1911-ம் ஆண்டு ஜீன் 17-ம் தேதி காலை 10.30 மணியளவில் திருநெல்வேலி மாவட்டத்தின் மணியாச்சி ரயில் நிலையத்தில் வைத்து கலெக்டர் ஆஷ்-ஐ சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட வாஞ்சிநாதன், ஆஷ் கொலைக்கான காரணமாக தன் சட்டைப்பையில் எழுதி வைத்திருந்த ஆவணமே மேற்கண்ட கடிதம்.

ஆக, இந்தக் கடிதம் ஆஷ் துரை கொல்லப்பட்டது தேசபக்தியின் பொருட்டு அல்ல, இந்து மதத்தின் வர்ணாசிரமத்துக்கு ஆஷ்துரையால் ஏற்படுத்தப்பட்ட அவமானத்தைப் போக்கவே என்று உணர்த்துகிறது.

மாபெரும் வீரனாக, புரட்சியாளனாக, பூலுத்தியாக, சுதந்திர தாகம் கொண்டவனாக விடுதலைப் போரில் வெள்ளையரின் அநீதி கண்டு கொதித்தெழுந்தவனாக வாஞ்சிநாதனை உருவகப்படுத்தி இது நாள் வரையிலும் பார்ப்பன பரதேசிகளால் வரலாறுகள் எழுதப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.

தென்னிந்தியாவை பொறுத்த வரையில் ஆஷ்-ன் கொலையே முதலும் கடைசியுமானது.

இக்கடிதத்தின் பின்னணியில் பார்த்தோமானால் சுதந்திரம் என்பதை விட சனாதனமும், ”எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்துவந்த தேசத்தில்” எனும் வரிகள் வெள்ளையர்களின் ஆளுகையிலிருந்த இந்த தேசத்தை மீண்டும் பிராமணீய ஆட்சிக்குள் கொண்டு செல்ல வேண்டும் என்கிற வேட்கையே முன்னணியில் நிற்கிறது என்பதும் தெள்ளத் தெளிவாகிறது.

இதைத்தான் ராமராஜ்ஜியம் என்ற பெயரில் தற்போது இந்துத்துவா வெறியர்களும், RSS பிஜேபி அரசும் இந்த நாட்டில் செயல்படுத்த துடிக்கின்றனர்.

இந்த இந்துத்துவா சதி வேலைகளை கண்டு கொதித்தெழுந்து நீங்கள் பார்ப்பனர்களை கருவருக்காமல் இருந்தாலும் பரவாயில்லை, இதைப் பற்றி புரிந்துகொல்லவாவது முயற்சி செயுங்கள் நண்பர்களே..

No comments:

Post a Comment