Wednesday, July 25, 2018

பிரம்மா ஓர் விபச்சாரி - ஆபாசமே இந்துமதம்....

சிவன் பார்வதி திருமணத்தில் பிரம்மா புரோகிதனாக இருந்து விவாக ஓமம் செய்தான். பார்வதி ஓமகுண்டத்தை இடது கையால் முந்தானையை பிடித்து சுற்றிவருகையில் அவளுடைய தொடை பிரமனின் கண்ணில்பட்டது. அதை பார்த்தவுடன் பிரம்மா மோகத்தால் இந்திரியம் (விந்து) ஸ்கலிதமாயிற்று. அந்த இந்திரியத்தை ஓமகுண்ட அருகிலுள்ள கலசத்தில் விட்டான். உடனே அதில் அகஸ்தியன் பிறந்தான்.

பிரம்மா மறுப்படியும் தொடையை பார்க்க மேலும் இந்திரியம் ஸ்கலிதமாயிற்று. அதை எடுத்து விருச்ச பச்சைச்செடிகளில் விட வால்கில்லியாதி முதலிய அநேக ரிஷிகள் பிறந்தனர்.

மேலும் அந்த இந்திரியத்தை ஒரு சுடலை சாம்பலில் விட அதில் பூரிசிரவன் என்ற ராட்சசன் பிறந்தான்.

மேலும் அந்த இந்திரியத்தை அவ்விடத்திலுள்ள எலும்புகளை ஒன்றுசேர்த்து அதில் விட சல்லியன் என்ற பராக்கிரமசாலி பிறந்தான்.

அவ்விடத்தை விட்டுப்போகையில் சிறிது இந்திரியம் விழ அதை ஒரு பட்சி புசித்து அதன் வகுற்றில் சகுனி பிறந்தான்.

பிறகு தாடகத்தில் சிறிது இந்திரியம் விட அதை ஒரு தவளை புசித்து அதன் வயிற்றில் மண்டோதரி என்ற பெண் பிறந்தாள்.

முகுந்த இந்திரியத்தை குலத்திலுள்ள தாமரை பூவில் விட அதில் பத்மை என்ற புத்திரி பிறந்தாள்.

பத்மை அழகில் மயங்கி மோகம்கொண்டு அவள் சம்மதிக்க மறுக்கவே சமாதான வேத மந்திர வாக்கியத்தை சொல்லுகிறான்.

" மாதாமுபைத்ய கசாரமுபைய, புத்ரார்த்தீக சகாமார்த்தி நாபாத்திரலோகா நாஸ்தீத ஸ்ரவம்பரவோ விந்து ஹாம் தஸ்மாத் புத்தார்த்தம் மாதரம், ஸூரஞ்சதி,ரோஹதி"

இதன் விளக்கம் :-

புத்திராத்த நிமித்தம் தாய், தமக்கை, மகன், பிள்ளை யாருடனும் கூடலாம்.

" தாயிடமும் மகளிடமும் படுத்து படுத்து பிள்ள பெத்துக்கிலாம் இதுதாங்க இந்துமத யோக்கியதை"

No comments:

Post a Comment